இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக செயல் பட்டால் மக்களவையில் மோடிக்கு எதிராக போர்க் குரல் எழுப்புவேன் என்று கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.
இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக செயல் பட்டால் மக்களவையில் மோடிக்கு எதிராக போர்க் குரல் எழுப்புவேன் என்று கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.